» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மோந்தா புயல் எதிரொலி: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!
புதன் 29, அக்டோபர் 2025 10:32:31 AM (IST)
'மோந்தா' புயல் காரணமாக நாகர்கோவில் பெங்களூரு விரைவு ரயில் நாளை (அக்.30) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உரு வான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி ஆந்திர மாநிலத்தில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரை கடந்ததன் காரணமாக பலத்தகாற்று வீசியது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது.
புயல் காரணமாக விமானங்கள், ரயில்கள் உட்பட பல்வேறு போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து நாளை (30ம் தேதி) இரவு 7.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் -பெங்களூரு விரைவு ரயில் வண்டி எண்: 17236 'மோந்தா' புயல் காரணமாக முழுவதுமாக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% ஆக உயர்வு : கனிமொழி எம்பி வாழ்த்து!
புதன் 29, அக்டோபர் 2025 4:20:54 PM (IST)

திமுக ஆட்சியில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று பணி நியமனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
புதன் 29, அக்டோபர் 2025 4:09:37 PM (IST)

தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 4:00:39 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 29, அக்டோபர் 2025 3:49:23 PM (IST)

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் கள்ளச் சந்தையில் பாஸ் விற்பனை? காவல்துறை விளக்கம்
புதன் 29, அக்டோபர் 2025 3:09:21 PM (IST)




