ARTICLE
கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
ARTICLE
உமைய பார்வதி அம்மன் கோவில் கொடை விழா: அன்னதானத்தை கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ உமைய பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கான அன்னதான நிகழ்வை முன்னாள் அமைச்சர் பெ. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
ARTICLE
கோவில்பட்டி ஏ.எஸ்.பி.யாக நீல் ஷர்மா பொறுப்பேற்பு!
கோவில்பட்டி உட்கோட்டக் காவல் உதவி கண்காணிப்பாளராக நீல் ஷர்மா ஐஏஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ARTICLE
போலி பட்டா தயாரித்து கிராம சமுதாய சங்க நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை!
கிராம சமுதாய சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் தனது தந்தையின் பெயருக்குக் கூட்டுப் பட்டாவாக மாற்றிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ARTICLE
மனைவியுடன் குடும்பத் தகராறில் விபரீதம்: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
காடல்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் மின்விசிறிகள்: பொதுமக்கள் கடும் அவதி!
தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மின்விசிறிகள் இயங்காமல் காட்சிப் பொருளாக உள்ளதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் கடுமையான அசௌகரியத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ARTICLE
தமிழகத்தைத் தாண்டினால் விஜய்யை யாருக்குமே தெரியாது: தேமுதிக எம்.பி. சுதீஷ் பேட்டி!
பிரதமர் வேட்பாளர் பட்டியலில் விஜய் இருக்க வாய்ப்பே இல்லை, தமிழகத்தைத் தாண்டினால் அவரை யாருக்குமே தெரியாது என்று தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ் விமர்சித்துள்ளார்.
ARTICLE
மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பரிதாப பலி: முறப்பநாடு அருகே சோகம்!
முறப்பநாடு அருகே அனவரதநல்லூரில் வீட்டின் மின்சார மோட்டாரை நகர்த்திய போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை: 272 படகுகள் கரையில் நிறுத்தம்!
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று (செப்.2) மீன்பிடிக்கச் செல்லவில்லை. 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ARTICLE
தூத்துக்குடியின் முக்கிய சாலையில் குப்பைகள் ஆக்கிரமிப்பு : பள்ளி மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி!
தூத்துக்குடி சங்கராபுரம் செல்லும் சாலையில் கழிவுகளும் குப்பைகளும் கொட்டப்பட்டுச் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ARTICLE
தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொடூர கொலை: போலீஸ்காரர் கைது!
தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஜெராக்ஸ் கடை பெண் உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்து முகம் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்த காவலரை போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
வீடுபுகுந்து அரிவாள் வெட்டு: சிறுவன் உட்பட 4 பேர் கைது
கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக வீட்டிற்குள் புகுந்து கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
