» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நடைபாதையா? வாகனம் நிறுத்தும் இடமா? காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

வெள்ளி 26, ஜூலை 2024 4:39:34 PM (IST)



நாகர்கோவிலில் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் அப்பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் கடைகளுக்கு வருவோர் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் ரோட்டில் இறங்கி நடந்து செல்கின்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. 

இதன் காரணமாக பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே காவல் துறை பொதுமக்கள் நடைபாதையான இப்பகுதியில் வாகனங்களை நிறுத்த விடாமல் அறிவுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory