» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: 19 வழக்குகள் தீர்வு

சனி 27, ஜூலை 2024 11:09:39 AM (IST)



தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 19 வழக்குகளுக்கு  சுமூக தீர்வு காணப்பட்டது .

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுதலைவர் எம். சாய் சரவணன்  வழிகாட்டுதலின் படி தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி  பி.ராஜவேல் அவர்கள் தலைமையில்  முதன்மை சார்பு நீதிபதி தென்காசி வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் ஜெ. கிறிஸ்டல் பபிதா முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் தென்காசி  பாரத ஸ்டேட் வங்கி, கடையநல்லூர் கனரா வங்கி, கடையநல்லூர் இந்திய யூனியன் வங்கி  மேலாளர்கள்,  வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 6 வழக்குகள், நீதிமன்றத்திற்கு முன் வரும்  13 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சுமூக தீர்வு காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory