» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி கல்வித்துறை அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சனி 14, செப்டம்பர் 2024 3:27:51 PM (IST)

பாளையங்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் இன்று சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை அறிவிப்பை மீறி பாளையங்கோட்டை குழந்தை ஏசு பெண்கள் மேல்நிலை பள்ளி இன்று (14-09-24) சனிக்கிழமை பள்ளி உண்டு என அறிவித்துள்ளது. இதற்கு பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனர்/தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory