» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 9ல் வைகோ பிரச்சாரம்!
வெள்ளி 25, ஜூலை 2025 4:38:29 PM (IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்ற வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்கிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க என்ற பெயரில் ஆக.9 முதல் 19 வரை பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். அதன்படி ஆகஸ்ட் 9ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் வெற்றிவேல் தலைமையில் பிரச்சாரம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் வரவேற்புரை ஆற்றுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு இணைய வழி ஏல அறிவிப்பு!
சனி 26, ஜூலை 2025 12:19:47 PM (IST)

அரசு பஸ் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; 2பேர் பாயம்!
சனி 26, ஜூலை 2025 11:49:21 AM (IST)

உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா? - அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்!!
சனி 26, ஜூலை 2025 11:06:22 AM (IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது!
சனி 26, ஜூலை 2025 11:01:17 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்
சனி 26, ஜூலை 2025 10:29:39 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் தகவல்!
சனி 26, ஜூலை 2025 8:52:21 AM (IST)

மல்ைல சத்யாJul 25, 2025 - 05:00:28 PM | Posted IP 162.1*****