» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காளை மாடு எட்டி உதைத்ததில் வாலிபர் பலி: சுசீந்திரத்தில் சோகம்!

சனி 20, செப்டம்பர் 2025 10:21:33 AM (IST)



சுசீந்திரத்தில் காளை மாட்டை குளிப்பாட்டும் போது, மாடு எட்டி உதைத்ததில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.... 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் வளர்த்த காளை மாட்டை குளிப்பாட்டிய போது எட்டி உதைத்ததில் முன்னப்பன்(29) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப இச்சம்பவம் நடந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory