» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரிக்கு கத்திக்குத்து: தந்தை கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:24:32 AM (IST)
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை கத்தியால் குத்திய மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கனமழை : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:23:32 PM (IST)
தென்காசி மாவட்டம் மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:19:01 PM (IST)
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:07:27 AM (IST)
தென்காசி மாவட்டம் புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:09:33 PM (IST)
தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தேர்வான தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாள் பயிற்சி நெல்லை இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு....

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)
நெல்லை அருகே சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக...

வணக்கம் நெல்லை தொலைபேசி எண் அறிமுகம்: பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:10:48 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து "வணக்கம் நெல்லை" தொலைபேசி எண்ணில் ...

தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: குடும்பத்தினர் கண்முன்னே சோகம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:55:52 AM (IST)
தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தினர் கண்முன்னே இந்த சோகம் நிகழ்ந்தது.

விவசாயத்திற்கு நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்த வேண்டும் : ஆட்சியர் இரா.சுகுமார்
சனி 29, மார்ச் 2025 5:57:01 PM (IST)
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இட்டேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பங்கேற்பு....

கூடங்குளம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து : போலீஸ் ஏட்டு பலி!
வெள்ளி 28, மார்ச் 2025 8:22:39 PM (IST)
கூடங்குளம் அருகே மோட்டார் பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு உயிரிாந்தார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை : வாலிபர் போக்சோவில் கைது!
வெள்ளி 28, மார்ச் 2025 8:14:46 PM (IST)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.