» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
சனி 12, ஏப்ரல் 2025 8:31:50 PM (IST)
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றானதும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றானதுமான...

மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 12, ஏப்ரல் 2025 5:27:19 PM (IST)
சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு...

கடத்தல் வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது
சனி 12, ஏப்ரல் 2025 5:10:46 PM (IST)
கடத்தல் வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

டென்னிஸ் விளையாட்டு பயிற்றுநர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 11, ஏப்ரல் 2025 5:36:32 PM (IST)
டென்னிஸ் பயிற்றுநர் நியமனத்திற்கு தகுதியானவர்கள் மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் ...

சத்துணவுத் திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:24:33 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:07:15 PM (IST)
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.

ம.சு. பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது புகார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியைக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்....

சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் கேட்டு தொந்தரவு : கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:04:33 AM (IST)
செல்போனில் ஆபாச படம் அனுப்புமாறு 14 வயது சிறுமியிடம் தொந்தரவு செய்த கல்லூரி மாணவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது...

திருநெல்வேலியில் ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!
புதன் 9, ஏப்ரல் 2025 12:54:59 PM (IST)
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் நாளினை சமத்துவ நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அன்றையதினம் அரசு....

நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி வெள்ளிவிழா: நிறுவனர் கிளிட்டஸ்பாபு பங்கேற்பு
புதன் 9, ஏப்ரல் 2025 11:11:16 AM (IST)
நெல்லை எப். எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்விக் குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு தலைமை...

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை: ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:12:55 PM (IST)
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனு அளித்த சிறிது நேரத்தில் மாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:07:03 PM (IST)
திருநெல்வேலியில் மனு அளித்த குறுகிய நேரத்தில் மாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கையினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் நிறைவேற்றினார்.

தென்காசி கோவிலில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:29:25 AM (IST)
19 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான ...

கிணற்றில் மிதந்த அக்காள்-தங்கை உடல்கள் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:50:05 AM (IST)
சுரண்டை அருகே கிணற்றில் அக்காள்-தங்கை பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து....

நெல்லையில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 4:34:18 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.