» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை!
திங்கள் 16, டிசம்பர் 2024 4:43:33 PM (IST)
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை (டிச.17) செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி செயற்பொறியாளர் அலவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் நாளை 17.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியார் புரம்,
எழில் நகர், அழகேசபுரம், திரவிய புரம் முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல்புரம் அம்பேத்கார் நகர் குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர் முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் மே 29ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
செவ்வாய் 27, மே 2025 4:14:11 PM (IST)

வினாத்தாள் கசிவு? மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைப்பு!
செவ்வாய் 27, மே 2025 11:36:45 AM (IST)

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 3வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!
செவ்வாய் 27, மே 2025 11:18:16 AM (IST)

தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் : சரத்குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 27, மே 2025 10:37:36 AM (IST)

சுய தொழில் தொடங்குவதற்கு ரூ.20 இலட்சம் வரை வங்கிக்கடன்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 26, மே 2025 12:02:41 PM (IST)

குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை!
திங்கள் 26, மே 2025 10:47:40 AM (IST)

TVK R C BALA MURUGANDec 20, 2024 - 02:36:12 PM | Posted IP 162.1*****